நள்ளிரவில் கலைக்கப்பட்டது நாடாளுமன்றம் ; ராஜதந்திரிகள் உட்பட நாட்டு மக்கள் அதிர்ச்சியில்

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி (2019) புதிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை … Continue reading நள்ளிரவில் கலைக்கப்பட்டது நாடாளுமன்றம் ; ராஜதந்திரிகள் உட்பட நாட்டு மக்கள் அதிர்ச்சியில்